Archive: Page 441
ஊடகவியலாளர் சிவராமின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள் இன்று!
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும்…. Read more
ராஜீவ் கொலை வழக்கு: அண்மைய தீர்ப்பு குறித்து கவலைகள்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதை மனித… Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை!- பிரதியமைச்சர் முரளிதரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்வாக கதைப்பவர்கள் மட்டுமே. அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்… Read more
அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து ஆஸி.யில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பேச்சு
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக் ஷ, அங்குள்ள போலி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து… Read more
இனி என்ன நடக்கும் இலங்கையில்?
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ்… Read more
அவுஸ்த்ரேலியா சிட்னியில் இடம் பெற்ற மாபெரும் திருக்குறள் மாநாடு
அவுஸ்த்ரேலியா சிட்னியில் துர்க்கை அம்மன் கோவில் ஆதரவுடன் தமிழ் ஓசை வழங்கும்மாபெரும் திருக்குறள் மாநாடு மாநாடு நேற்று மிகவும் கோலாகலமாக… Read more
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட… Read more
கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது இலங்கை
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ஆழிப்பேரலை,… Read more
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு தூக்கு
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய… Read more
மோடியுடன் இணைந்த மன்மோகன் சிங்கின் தம்பி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜக கட்சியில் இணைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில்… Read more
















