Archive: Page 440
தமிழ் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு குறித்து நாளை தீர்க்கமான முடிவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை… Read more
இலங்கை அரசியல் சட்டத்திலேயே கையை வைத்தார் வைத்தியகலாநிதி சி.சிவமோகன். தனிநபர் அவசர பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு… Read more
என் மகன் வீரமரணம் அடைந்ததில் பெருமையே: மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தன் மகன் வீரமரணம் அடைந்தது தனக்கு பெருமையே என மேஜர் முகுந்த் வரதராஜனின்… Read more
கமிஷன் கட்டானதால் கடுப்பு : ‘கத்தி’ தயாரிப்பாளருடன் ஏ.ஆர்.முருகதாஸ் மோதல்!
விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் தயாராகி வரும் ‘கத்தி’ படம் ஆரம்பித்ததிலிருந்தே பல தடங்கள்களை சந்தித்து வருகிறது. போதாக்குறைக்கு இது ராஜபக்ஷேவின்… Read more
குடும்ப கட்டுப்பாடு வேண்டாம் பெருக்குங்கள் பரம்பரையை; சிங்கள மக்களுக்கு மேர்வினின் அறிவுரை
சிங்கள மக்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் எதிர்காலத்தில் எமது இனம் இல்லாது போய்விடும். குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு மன்னர் காலத்தில் கூடக் கட்டுப்பாடுகள்… Read more
சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை ஹீரோக்கள் ‘கும்பிடு’ போட வைக்கிறார்கள் : வைரமுத்து ஆவேசம்!
நடிகர் மனோபாலா முதல்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கு ‘சதுரங்க வேட்டை’ படத்தின் ஆடியோ பங்ஷன் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்… Read more
4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள்… Read more
விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதைக்கு சேதம் விளைவித்தது யார்?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய… Read more
சர்வதேச சுயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன – TNA
சர்வதேச சயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தமிழ்த் தேசியக்… Read more
இராணுவத்தின் நடவடிக்கைகளினால் வடக்கு பாடசாலை மாணவர்கள் பீதியில்
இராணுவத்தின் நடவடிக்கைகளினால் வடக்கு பாடசாலை மாணவர்கள் பீதியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடக்கில்… Read more
















