Archive: Page 452
இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய ராகுல்காந்தி; பாஜகவினர் ஏற்படுத்திய பரபரப்பு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு திருமணமான விஷயத்தை பதிவு செய்திருந்தார்…. Read more
19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள், 5 மற்றும் 7 வயது உள்ள பெண் குழந்தைகளை கற்பழித்த கொடூரம்
மும்பை பாந்துப்ரெயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்தது. இதனால்… Read more
ராகுல் காந்தியை எதிர்ப்பவரை கொலை செய்வேன். பிரியங்கா காந்தியிடம் ஆவேசமடைந்த தொண்டர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு அமேதி தொகுதியில் ஆதரவு பெருகிக்கொண்டே போவதாக… Read more
கிளிநொச்சியில் இறந்த பெண்ணின் கொலைச் சம்பவம் அம்பலம் – நான்கு படையினர் இணைந்து வல்லுறவிற்கு பின் கொலை?
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை நான்கு படையினர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் கொலை செய்தனர் என்ற விடயம்… Read more
நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? மோடி மீது ராமதாஸ், வைகோ அதிருப்தி. பாஜக கூட்டணியில் சலசலப்பு.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மோடி ஈரோட்டில் நடந்த… Read more
இரவுவேளை வீட்டினுள் அத்துமீறி புகுந்து பெண்களை அச்சுறுத்திய கடற்படைச் சிப்பாய்: அம்பாறையில் மக்கள் போராட்டம்!
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடொன்றினுள் கடற்படைச் சிப்பாய் ஒருவர் அத்துமீறி… Read more
இன்ரபோல் உதவியுடன் புலிகளுக்கு வலைவீச்சு
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 40 பேர் உட்பட 96 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேசப் பொலிஸார் ஊடாகச் சிவப்பு… Read more
முகநூலை பயன்படுத்தியே சிறுநீரக மோசடி செய்யப்பட்டுள்ளது – இந்திய பொலிஸ்
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து… Read more
இலங்கை இராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற… Read more
யாழ். யுவதி மரணத்தில் அருட் தந்தையர்களுக்கு தொடர்பா? தொடரும் மர்மங்கள்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான… Read more
















