Archive: Page 462
ரஜினி – மோடி சந்திப்பு: பின்னணி என்ன?
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேற்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர். தேர்தல்… Read more
புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு அரசாங்கம் சில நாடுகளிடம் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள இயங்கச் செய்ய முயற்சித்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வுப்… Read more
சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல்
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச… Read more
இன்றைய நிலையில் தமிழீழம் சாத்தியமில்லை! மகிந்த அரசு தமிழர்களை நசிக்கிறது: ஆதங்கத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கையில் ஆறாம் திருத்தம் உள்ளவரை தமிழர்களின் தாயகமான தமிழீழம் சாத்தியமற்ற விடயம் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இலங்கையில் நடைமுறையில் உள்ள… Read more
டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை… Read more
இலங்கையை துண்டாட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றியளிக்காத முயற்சிகள்: இராணுவ தளபதி
நாட்டை பிரிப்பதற்கான வெற்றியளிக்காத பல்வேறு முயற்சிகள் வெளிநாட்டிலும்> உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் சமாதானம்… Read more
பயங்கரவாத சட்டத்தின் கீழ் அதிகளவான பெண்கள் கைது
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கைது செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு போர்… Read more
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு ஜெயலலிதா தடை ஏற்படுத்தி வருகின்றார் – காங்கிரஸ்
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை ஏற்படுத்தி வருவதாக இந்திய காங்கிரஸ் கட்சி… Read more
கோச்சடையான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது ஏன்?
ரஜினி தீபகா படுகோனே நடித்த கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல் வெளியான சில… Read more
இலங்கையிடம் பலிக்குமா இந்திய ராஜதந்திரம்
ஜெனிவாவில் அமெரிக்காவால் பிரேரிக்கப்பட்டு 23 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா சாதகமாக வாக்களிக்காமல் போனமை எந்த வகையில் பார்த்தாலும்… Read more
















