Archive: Page 463
வடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார்
வடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம்… Read more
வடக்கில் படைகள் தேவை என்பது கோபியின் கொலை மூலம் உறுதி; மஹிந்த சமரசிங்கவின் விளக்கம் இது
வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலை நிறுத்தும் அரசின் முடிவு சரியானது தான் என்று கோபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை மூலம் உறுதியாகியுள்ளது…. Read more
ஐ.நா வுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் மூனின் பேச்சாளர்
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா…. Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை புத்திசாதூரியமான தீர்மானமன்று – ராஜீவ விஜேசிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல்… Read more
மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் – நிலாந்தன்
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த… Read more
அரசாங்கம் படுகொலை செய்த மூவரின் சடலங்களும் – அதன் பின்னால் உள்ள உண்மைகளும் அடக்கமாயின
இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புலிகளின் தலைவர்களான கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம்… Read more
ரஜினியை சந்திக்கிறார் மோடி
நாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க… Read more
செயலாளர் நாயகத்துடனான கூட்டறிக்கையின் உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்!- ஐ.நா
இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் இணைந்து 2009ம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம்… Read more
வடிவேலுவுக்கு எதிராக ஒன்று சேரும் தெலுங்கு அமைப்புகள் தெனாலிராமன் திட்டமிட்டபடி வெளிவருமா?
வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே தெலுங்கு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு, போராட்டமும்… Read more
புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கப்போவதில்லை- ருவான் வணிகசூரிய
நாட்டினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று… Read more
















