Archive: Page 475
கரடியின் வயிற்றில் குடித்தனம் நடத்தும் வினோத மனிதர்….
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கரடியின் வயிற்றில் இரு வாரங்களாய் நபர் ஒருவர் தஞ்சம் புகுந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள… Read more
இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று ஒன்றும் இல்லை: மஹிந்த ராஜபக்ச!
இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று ஒன்று இல்லை அவ்வாறு இருக்கவும் முடியாது, என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
நாளை ஒரே நேர்கோட்டிற்கு வரும் சூரியன்,பூமி மற்றும் செவ்வாய். தோஷங்கள் ஏற்படுமா?
நாளை பூமி, சூரிய மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. இரண்டு… Read more
ஹங்கேரி அதிபர் தேர்தல். அதிபர் Viktor Orban மீண்டும் வெற்றி.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஹங்கேரி நாட்டின் அதிபர் தேர்தல் நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. இந்த… Read more
மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் அமைப்புக்களை தடை செய்துள்ளது -HRW
மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே இலங்கை அசராங்கம் அமைப்புக்களை தடை செய்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம்… Read more
புலிகளின் நிதியில் வாங்கிய ‘ட்றோலர்’ படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ‘ட்றோலர்’… Read more
நாட்டுக்கு நலன் தரும் போக்கை கைக்கொள்வதால் பாதிப்பு வராதே….
போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வரும் இலங்கை அரசு, புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பதினைந்தைத் தடை செய்துள்ளதோடு, அவற்றின் பிரதிநிதிகள் 424… Read more
எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி
லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன…. Read more
தடை செய்யப்பட்டவர்கள் இலங்கை வந்தால் கைது; சர்வதேச பொலிஸாரிடமும் அனுமதி கேட்டுள்ளது அரசு
இலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப்… Read more
போர் வெற்றியை எல்லா காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது!– ஐ.தே.க
போர் வெற்றியை எல்லா காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மேல்… Read more
















