Archive: Page 478
இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை விசாரணை, வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் சாட்சியங்கள்!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க… Read more
நான்கு டீன் ஏஜ் மாணவர்களுக்கு படுக்கையறையில் கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை கைது.
அமெரிக்காவில் உள்ள ஒரு கணித ஆசிரியை தனது படுக்கையறையில் நான்கு மாணவர்களுக்கு கணக்கு பாடத்தோடு சேர்த்து செக்ஸ் பாடத்தையும் சொல்லிக்கொடுத்ததாக… Read more
புலிகளுடைய ஆவணங்களை கொண்டே தடைசெய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது; மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவிப்பு
முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16… Read more
அரசிடம் நானும் காணியை பறிகொடுத்தவன் தான்; கட்டளைத்தளபதியின் கதை
சொந்தநிலத்திற்கு எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் சில முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேரா… Read more
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக முன்னிலையாக மறுத்த சட்டத்தரணிகள்
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள… Read more
டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயக்கம்; தன்னால் முடியாது என பகிரங்கமாக கைவிரித்தார் சிரேஷ்ட அத்தியட்சகர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க… Read more
இது எனது கடைசித் தேர்தலாகவும் இருக்கலாம் – கருணாநிதி உருக்கம்
இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசி தேர்தலாக கூட இருக்கலாம், எனவே மக்களுக்காக நல்லாட்சியை தர வேண்டிய காலகட்டத்தில் தாங்கள்… Read more
இலங்கை அரசு தடை விதித்தவர்களில் 32 பேர் இந்தியாவில் உள்ளனர்
இலங்கையில் மீண்டும் விடுதலை புரட்சிக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், இலங்கை அரசு கடந்த வாரம் விடுதலை புலிகள்… Read more
ஐ.நாவில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more
அரசாங்கம் வெளியிட்டுள்ள தடைப் பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள்
இலங்கை அரசாங்கம் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும்… Read more
















