Archive: Page 480
மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க எதிர்ப்பு தெரிவித்த அமிதாப் குடும்பம். அதிர்ச்சி தகவல்
ஐஸ்வர்யாராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என அவரது மாமியார் ஜெயா பச்சான் தடைவிதித்திருந்த போதிலும், அதையும் மீறி அவர் மணிரத்னம்… Read more
உலக கிண்ணத்தை வெல்ல இலங்கைக்கு வெற்றி இலக்கு 131
ரி- 20 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப்… Read more
வலி.வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமே இல்லை; அடித்து கூறுகிறார் கட்டளைத்தளபதி
வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று… Read more
இலங்கை அரசியல்வாதிகளுக்கு பயணத்தடையை விதிக்க புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சி
இலங்கை அரசியல்வாதிகளுக்கு பயணத் தடையை விதிக்க புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more
புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை முடக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது
புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை முடக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 16 புலம்பெயர் தமிழ்… Read more
குமரன் பத்மநாதனை அரசாங்கம் பட்டியலில் சேர்க்கவில்லை?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய காரணிகளுக்காக இலங்கை அரசாங்கம்… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையவே மாட்டார்கள் என உறுதியாக தற்போதைக்கு குறிப்பிட முடியாது
எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு… Read more
அரசு சொல்வதொன்று செய்வது இன்னொன்று – மனித உரிமை சட்டத்தரணி
இலங்கை அரசு சொல்வதொன்று செய்வது இன்னொன்று. இதையே நீண்டகாலமாகச் செய்துவருகின்றது. முன்னுக்குப் பின் முரணாகவே அவர்கள் செயற்பட்டு வருவதாக மனித… Read more
கைவிரல் அடையாளங்கள் பதிய பொலிஸாருக்கு அதிகாரமில்லை – பிரதம நீதியரசர்
பொதுமக்களைக் கைது செய்து அவர்களின் கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்று பிரதம நீதியரசர் மொஹான்… Read more
இலங்கை ஒத்துழைக்காவிடினும் விசாரணையில் தடங்கல் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்
இலங்கை அரசு ஒத்துழைக் காவிட்டாலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணையில் எந்தவிதத் தடங்கலும் இருக்காது. அது… Read more
















