Archive: Page 531
ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருகின்றார்
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள்… Read more
தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை – ஜனாதிபதி
தமிழ் மக்களுக்கு எதிராக யத்தம் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலி சமனல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்… Read more
இந்த அரசாங்கத்தை நானே காப்பாற்றினேன் – ரணில்
இந்த அரசாங்கத்தை தாமே காப்பாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கை… Read more
பிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் மேர்வின் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நேர்ந்ததே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் நேரும் என… Read more
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் மூலம் தீர்வு காண முடியாது
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் மூலம் தீர்வு காண முடியாது என அமைச்சர்… Read more
எதிர்காலத் தலைமுறைக்கு கடன் சேர்த்த அரசு இது;சரத் பொன்சேகா காட்டம்
இலங்கை அரசு நாட்டின் ஜந்து எதிர்கால தலைமுறையினருக்கு கடனை சேர்த்து வைத்திருக்கிறது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்…. Read more
இன்று நடக்க இருந்த பேச்சு திடீர் நிறுத்தம்
இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் இன்று கொழும்பில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற மாட்டாது என கடற்றொழில் அமைச்சின்… Read more
திருத்தப்பட்ட அடுத்த வரைவு ஜெனிவாவில் சனியன்று அமெ.சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டவுள்ள தீர்மானத்தின் இரண்டாவது வரைவு நாளை… Read more
நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா..? : ஏங்கிய சிம்புவை தாங்கிய நயன்தாரா!
சிம்புவின் காதல் எப்படிப்பட்ட காதல் என்பது இந்த உலகம் அறியாதது அல்ல. அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகைகளின் அதிகபட்ச வேலிடிட்டியே… Read more
இந்திய மீனவர்கள் 115 பேரும் விடுதலை; நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 115 பேரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி… Read more
















