Archive: Page 573
இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் – GTF
இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் என க்ளோபல் தமிழ் போராம் என்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும்… Read more
நாம் பயங்கரவாதிகள் அல்ல’ – விக்னேஸ்வரன்
நாம் பயங்கரவாதிகள் கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தை பயங்கரவாதப் பகுதியாக நோக்குவதனை… Read more
மன்னாரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்; இன்றும் ஐந்து மீட்பு
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்… Read more
யாழ்ப்பாணத்தில் மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சில காணிகளுக்கு சுவீகரிப்பு அறிவித்தல்கள்
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7… Read more
தென்னாபிரிக்காவின் அழைப்பு வரவில்லை; சம்பந்தன் கூறுகிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்திருந்த… Read more
பாதுகாப்பு வலயம், பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களுக்குள் யாழ். மக்கள்; பிரிட்டன் தூதுவர் தெரிவிப்பு
யாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன்… Read more
ராகுல் காந்தியிடம் மன்னிப்பும், ஜெயலலிதாவிற்கு நன்றியும் கூறிய நளினி மகள்
சிறையில் இருந்து முருகன் நளினி விடுதலையாவதயடுத்து லண்டனில் வசித்து வரும் அவர்களது மகள் ஹரித்திரா விரைவில் சென்னை வருகிறார். இந்நிலையில்… Read more
தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகக் காரணம் கூறி, தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று காலை தமிழக முதல்வரை… Read more
ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு தடை ; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: கோர்ட்
ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜிவ் கொலையாளிகள் 7பேர்களின் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை… Read more
பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு
சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை கூறினார். கிருஷ்ணகிரியில் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற… Read more
















