Archive: Page 668
ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தை ஒழித்துக்கட்டிய யுவன்சங்கர்ராஜா!
கையில் ஏ……………கப்பட்ட படங்களை வைத்துக் கொண்டு பிஸி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இருந்தபோது அவரது ஆஸ்தான ஒலிப்பதிவுக் கூடமாக இருந்தது –… Read more
உங்களுடைய கீழாடை உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் அது ஒரு எச்சரிக்கை மணியாகும்!
கடந்த பல ஆண்டுகளாக இடுப்பில் சதை பெருத்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. உங்களுடைய கீழாடை உங்களுக்கு… Read more
இந்தியா அமெரிக்கா இடையே மோதல் முற்றுகிறது?
அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் ஒன்றில் உயரதியாகப் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை… Read more
விஜயின் தலைவா சிக்கல் தீர்ந்து ஜில்லாவுக்கு ஆரம்பம்
ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஆர்.பி.சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல்,… Read more
சிங்கள மன்னர்கள் இந்திய தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டனர் – மேர்வின் சில்வா
இராவண மன்னன் ஓர் சிங்களவர் சிங்கள மன்னர்கள் இந்திய தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர்… Read more
காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் செயலகம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – சுரேஸ் பிரேமசந்திரன்
காவல்துறை, நீதிமன்றக் கட்டமைப்பு, தேர்தல் திணைக்களம் ஆகியன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்… Read more
ஐ.நா. பிரதிநிதி கோத்தபாய திடீர்ச் சந்திப்பு
போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளக விசாரணை நடத்தவில்லையென்றால், ஐக்கிய நாடுகள் சபையினூடாகச் சர்வதேச விசாரனை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும்… Read more
50 ஏக்கர் காணியே தனி நபர் வைத்திருக்கலாம் : அமுலாகிறது புதிய சட்டம்
காணி உரிமை தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில்… Read more
மக்களைச் சிறைப்படுத்த முயற்சிக்கின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
தரமற்ற தொடர் மாடி வீடுகளை அமைத்து மக்களைச் சிறைப்படுத்த அரசு முயற்சிக்கின்றது என்று ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா… Read more
தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது; நாடாளுமன்றில் அமைச்சர் வாசு எடுத்துக்காட்டு
தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது என நேற்று சபையில் சுட்டிக் காட்டிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,… Read more
















