List/Grid

Archive: Page 668

yuvan

ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தை ஒழித்துக்கட்டிய யுவன்சங்கர்ராஜா!

கையில் ஏ……………கப்பட்ட படங்களை வைத்துக் கொண்டு பிஸி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இருந்தபோது அவரது ஆஸ்தான ஒலிப்பதிவுக் கூடமாக இருந்தது –… Read more »

marilyn-monroe

உங்களுடைய கீழாடை உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் அது ஒரு எச்சரிக்கை மணியாகும்!

கடந்த பல ஆண்டுகளாக இடுப்பில் சதை பெருத்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. உங்களுடைய கீழாடை உங்களுக்கு… Read more »

devyani_summon

இந்தியா அமெரிக்கா இடையே மோதல் முற்றுகிறது?

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் ஒன்றில் உயரதியாகப் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை… Read more »

vijay-kajal

விஜயின் தலைவா சிக்கல் தீர்ந்து ஜில்லாவுக்கு ஆரம்பம்

ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஆர்.பி.சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல்,… Read more »

mervin_silva

சிங்கள மன்னர்கள் இந்திய தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டனர் – மேர்வின் சில்வா

இராவண மன்னன் ஓர் சிங்களவர் சிங்கள மன்னர்கள் இந்திய தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர்… Read more »

Suresh-Premachandran3

காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் செயலகம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது – சுரேஸ் பிரேமசந்திரன்

காவல்துறை, நீதிமன்றக் கட்டமைப்பு, தேர்தல் திணைக்களம் ஆகியன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்… Read more »

Gotabaya5

ஐ.நா. பிரதிநிதி கோத்தபாய திடீர்ச் சந்திப்பு

போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளக விசாரணை நடத்தவில்லையென்றால், ஐக்கிய நாடுகள் சபையினூடாகச் சர்வதேச விசாரனை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும்… Read more »

court

50 ஏக்கர் காணியே தனி நபர் வைத்திருக்கலாம் : அமுலாகிறது புதிய சட்டம்

காணி உரிமை தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில்… Read more »

Sarath Fonseka

மக்களைச் சிறைப்படுத்த முயற்சிக்கின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

தரமற்ற தொடர் மாடி வீடுகளை அமைத்து மக்களைச் சிறைப்படுத்த அரசு முயற்சிக்கின்றது என்று ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா… Read more »

vasudeva_nanayakkara

தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது; நாடாளுமன்றில் அமைச்சர் வாசு எடுத்துக்காட்டு

தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது என நேற்று சபையில் சுட்டிக் காட்டிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,… Read more »