Archive: Page 667
பிரிவினைக்கோ தனிஈழத்துக்கோ இடமில்லை; பொது பல சேனா எச்சரிக்கை
சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என… Read more
பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி… Read more
இலங்கையில் 51 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையில் 51 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பலருக்கு அவர்களின்… Read more
புலிகளை அழித்தது போன்று தமிழ்க் கூட்டமைப்பையும் தடைசெய்ய வேண்டும் – பிரதியமைச்சர்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசு தடை செய்ய வேண்டும். வடக்கில் கூட்டமைப்பு ஆட்சியிலிருக்கும் வரை அங்கிருந்து இராணுவத்தை அகற்றவே கூடாது”… Read more
TOP 10 பொய்கள்!
1. நீ தான் என் முதல் காதலன்..! 2. அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..! 3. காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர்… Read more
“அம்மா.. என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”
அன்பின் அம்மாவுக்கு, சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன்… Read more
பௌத்த நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு இடமில்லை : பொதுபல சேனா எச்சரிக்கை
முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையுமென பொது பல சேனா பௌத்த… Read more
உளவியல் சொல்லும் உண்மைகள்
1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம்… Read more
தண்ணியடித்த பில்லை தயாரிப்பாளர் தலையில் கட்டிய கதாநாயகி!
‘சிந்துசமவெளி’ என்ற மாமனாரின் இன்பவெறி படத்தில் நடித்த காலத்திலேயே ‘சரியான தண்ணி வண்டி’ என்ற பெயர் எடுத்தவர்தான் அமலாபால். அந்தப்… Read more
‘அருத்தாபத்தி’ ன்னா என்ன என்று தெரியுமா? அப்ப அவசியம் இதைப் படிங்க…
சாஸ் கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஷிஹாஜூதீன் தயாரிக்கும் படத்தின் பெயரைக் கேட்டால் பேயைப் பார்த்ததுபோல் நீங்கள் மிரண்டு போகவும்… Read more
















