Archive: Page 701
ஊழல் சுட்டி; இலங்கை 91 ஆவது இடத்தில்
ட்ரான்பெரன்சி இன்டர்நசனலின் 2013 ம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான சுட்டியில் இலங்கை 91 வது இடத்திலுள்ளது. இந்த சுட்டியின் பிரகாரம்… Read more
புலிகளின் நினைவுத்தூபிகளை அழித்துவிட்டு இராணுவத் தூபிகளை வணங்குங்கள்; திஸ்ஸ கரலியத்த
“புலிகளின் மாவீரர் நினைவுத் தூபிகள் இந்த நாட்டில் எந்த மூலையிலும் இருக்கக்கூடா. அவை அழிக்கப்பட்டே ஆக வேண்டும். அத்துடன், இராணுவத்தினரின்… Read more
ந்த அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது; காலக்கெடுவைத் தூக்கி வீசினார் அமைச்சர் பீரிஸ்
“மனித உரிமை விவகாரம் இன்று அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் காலக்கெடுவை ஏற்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதற்கு இலங்கை ஒருபோதும்… Read more
இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற விரும்புகின்றனர்: ஐ.நா சிறப்புத் தூதுவர் பெயானி
இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விரும்புகின்றனர். இந்த நிலையில், இங்கு நான் கண்டறிந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு… Read more
போரால் பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொண்டு வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐந்து வரவு செலவுத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அரசினால் எந்த… Read more
நான் இன்னும் கன்னிப்பையன்(?) தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!
மும்பை: தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும்… Read more
வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது: சலோகா பெயானியிடம் முறையிட்டார் விக்கி
வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது. தற்போது எமக்குள்ள முக்கிய பிரச்சினை இங்கு குவித்து வைக்கபட்டுள்ள படையினர் தான்…. Read more
செய்தியாளர்களிடம் கெஞ்சிய விஜய்
செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் பிரியாணித் திருவிழா நடத்தி வந்த விஜய்யிடம், சச்சின் படத்திலிருந்து ஒரு புதிய பழக்கம்… செய்தியாளர்களில்… Read more
ஐ.நா. பிரதிநிதியை சந்திக்க மக்களுக்கு அதிகாரிகளால் தடை
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில், அதனால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான தீர்வு குறித்து ஐ நா வின் விசேஷப் பிரதிநிதி வடமாகாண… Read more
அரசாங்கம் முன்னாள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக சம்பந்தன் குற்றச்சாட்டு
அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்… Read more
















