List/Grid

Archive: Page 703

Chidambaram

சிதம்பரம் இலங்கை விவகாரத்தை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார் – அரசாங்கம்

இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், இலங்கை விவகாரத்தை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட… Read more »

kovanam

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நேற்று விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை கமநல சம்மேளனம் ஏற்பாடு… Read more »

vikneswaran5

வடமாகாண சபையில் பணியாற்றுவோர் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்; முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்

வடமாகாண சபையில் செயலாளர்களாகப் பணிபுரிபவர்கள் தமது எதேச்சதிகாரப் போக்குகளைக் கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் அல்லது தமது… Read more »

tnalogo2

வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி தொடர்ந்தும் பயணிக்க முடியாது; சபையில் கூட்டமைப்பு எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ – மூனிடம் ஜனாதிபதி மஹிந்த, சுயவிருப்பின் பேரில் வழங்கிய உறுதி மொழிகளை… Read more »

sri_lanka_flag

வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது

வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது… Read more »

vigneshwaran2

வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு கட்டுப்படாரா? கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர்

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு… Read more »

john

தனி நாட்டை அமைப்பதற்கா யாழ். செல்கிறார் மன்மோகன்? நாடாளுமன்றில் ஐ.தே.க. நேற்றுப் போர்க்கொடி

வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய… Read more »

gun-bullets

வவுனியா பஸ் நிலையத்தில் வயோதிபப் பெண்ணின் பயணப்பைக்குள் இருந்து பிஸ்ரல் ரவைகள் மீட்பு

வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை… Read more »

ranil

மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும்

“ரணில் விக்ரமசிங்க அன்று ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும்… Read more »

linganathan

காணி உத்தியோகத்தர்கள் மூலம் மக்கள் காணிகள் அபகரிக்கப்படுகின்றது! வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணித்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் காணிகள் பிரதேச செயலக காணி அலுவலர்களின் மூலம் அபகரிக்கப்படுவதாக… Read more »