Archive: Page 711
சம்மந்தனுக்கு பதிலடி கொடுத்த சிறிதரன்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு பாராளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது பாராளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாகருக்கும்… Read more
இலங்கை அரசின் கணக்கெடுப்பை வரவேற்ற நேரமில்லை: அவதானிப்போம் என்கிறார் இரா.சம்மந்தன்
இலங்கையில் 1982 முதல் 2009 வரை இடம்பெற்ற யுத்தங்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய ரீதியில் கணக்கெடுப்பு… Read more
பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்த இடத்திலேயே பாலியல் வன் கொடுமைகளா? அட்டமஸ்கட இல்லம் பற்றி வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் – கே.வாசு
வவுனியா மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும்… Read more
7 வருடங்களுக்கு பிறகு சிம்புவை சந்திக்கும் நயன்தாரா: 5–ந்தேதி சென்னையில் படப்பிடிப்பு
சிம்புவும் நயன்தாராவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்க உள்ளனர். இருவரையும் ஜோடியாக வைத்து பாண்டிராஜ் இயக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு… Read more
சிரித்து சிரித்து சிறைப்படுத்துங்கள்…!
சிரிப்பு மனிதர்களுக்கு அற்புதமான மருந்தாக செயல்புரிகிறது. ஒருவர் வாய்விட்டு சிரித்தால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. சிரிப்பு மூலம்… Read more
ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்படாக அமையாது – சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக… Read more
வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது தாக்குதல்
அனோல்டின் சகோதரியின் வீட்டின் மீதும் தாக்குதல் வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில்… Read more
மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலி: யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரையின் முழுவடிவம்
எமது தமிழ் தாயகத்தை வென்றெடுக்க போரட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த அனைத்து வீர பெரும் தகைகளுக்கும் எனது கண்ணீர்… Read more
விதிமுறையை அறிந்திருக்கவில்லை என்கிறார் நாடுகடத்தப்பட்ட கவிஞர் ஜெயபாலன்
தமிழ் பேசும் மக்களுக்கு தனியான மாநிலம் என்ற எனது கருத்தை தனி நாடு என்று இலங்கை பாதுகாப்புப் பிரிவு அர்த்தப்படுத்திக்… Read more
மக்களின் உணர்வுகளை பலாத்காரமாக தடுக்காதீர்; அரசிடம் கோருகிறார் வடக்கு முதலமைச்சர்
மக்களின் உணர்வு பூர்வமான உணர்ச்சிகளை இராணுவத்தின் மூலமாகவோ, பலாத்காரமாகவோ, வன்முறை மூலமாகவோ தடுத்து நிறுத்த நினைத்தால் அதன் தாக்கம் வருங்காலத்தில்… Read more
















