Archive: Page 710
அவலை நினைத்து இணையத்தை இடித்த பேரரசர்
பாடல் பேரரசர் சமீபத்தில் ஒரு விழாவில், இணையதளங்களின் பெருக்கத்தால்தான் சினிமா மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அதனால் அவற்றை கட்டுக்குள்… Read more
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்காமை கவலையளிக்கிறது; பிரித்தானியா
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமை கவலையளிப்பதாக பிரித்தானியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்தியாவுக்கான… Read more
வெளிநாட்டு தூதருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது; நீதிமன்றம் அறிவிப்பு
இந்தியாவிற்கான இலங்கை ததுவர் பிரசாத் காரியவசம், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை, மதுரை… Read more
உண்மையான புலிகள் யார் என்பதை அனைவரும் அறிவார்கள்; மங்கள சமரவீர
மோசடியான முறையில் பெறும் பணத்தை சலவை செய்யும் முக்கியமான மையமாக இலங்கை மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read more
அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை தவறானது; உருத்திரகுமாரன் தெரிவிப்பு
இலங்கையில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் தராசின் தட்டில் சமநிலையில் போடும் அனைத்துலக சமூகத்தின்… Read more
இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் மீது பயங்கரவாத… Read more
பிரபாகரன் குடும்பத்தை கணக்கெடுக்க முடியாது; அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என்கிறார் தொகை மதிப்பீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
“போர்க்கால இழப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது… Read more
கிழக்கு கடற்பரப்பிற்குச் சென்ற 8 மீனவர்களை காணவில்லை
அசாதாரண காலநிலை காரணமாக கிழக்கு கடற்பகுதியில் மீனவ படகுகள் இரண்டு விபத்துகக்குள்ளானதில் மீனவர்கள் 8 பேர் காணாமற்போயுள்ளனர். நீர்கொழும்பு மற்றும்… Read more
வவுனியாவில் இன ஒற்றுமையை ஏற்படுத்த இளைஞர் முகாம்
வவுனியா, மணிபுரம் கிராமத்தில் சர்வோதயம் நிறுவனத்தின் சாந்திசேனா இளைஞர் அமைப்பினால் 22.11.2013 தொடக்கம் 27.11.2013ஆம் வரை மாபெறும் இளைஞர் முகாம்… Read more
இந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாக கூறப்பட்ட தகவலையடுத்து வலி.வடக்குக்கு சென்ற முதலமைச்சருக்கு இராணுவம் அனுமதி மறுப்பு
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் நேற்று வலி.வடக்கிற்குச் சென்ற வேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர். வலி.வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற… Read more
















