Archive: Page 742
வவுனியா, பூந்தோட்டம் முகாமில் கைவிடப்பட்ட 155 குடும்பங்கள்! – கே.வாசு
யுத்தம் முடிவடைந்து இன்று நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையமானது… Read more
பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கு என்னிடம் கேள்வி இருக்கிறது என்கிறார் ஜனாதிபதி
பிரித்தானிய பிரதமர் கெமரூனிடம் கேள்வி கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச… Read more
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யம் நடவடிக்கை போதுமானதாகவில்லை! பொதுநலவாய பிரதிநிதிகள்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை… Read more
வடபகுதியில் இருந்து கொழும்பு சென்ற பஸ்கள் மீது வழிமறித்து சிங்களவர் கல் வீச்சு! மயிரிழையில் தப்பினர் பயணிகள்
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம்-கொழும்பு வீதியில்… Read more
பொதுநலவாய கொழும்பு மாநாடும் முன்னரே கிளம்பும் புழுதியும்…
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாக உள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை ஆஸ்திரேலியாவும் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோசம்… Read more
தெரு நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
தெருவில் அனாதரவாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றிற்கு திடீர் அதிர்ஷ்டமாக எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல்… Read more
செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர் பட்டியலில் ஒபாமா மகள், மலாலா!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான மலாலா ஆகியோர் 2013ஆம்… Read more
மாத்திரை சாப்பிட சமந்தா அட்வைஸ் – கடுப்பானார் சித்தார்த்!
நேரத்துக்கு மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளுமாறு டுவிட்டரில் சமந்தா அட்வைஸ் செய்ததால் கடுப்பாகிப் போனார் சித்தார்த். சித்தார்த், சமந்தா காதலிக்கின்றனர். இருவரும்… Read more
எத்தகைய தடைகள் வந்தாலும் செய்தி சேகரிப்பை கைவிடோம்; கெலம் மக்ரே
இலங்கையில் எத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தடைகள் வந்தாலும் தற்போதைய நிலைமை பற்றிய செய்தி சேகரிப்பதை தாம் கைவிடப் போவதில்லை என்று… Read more
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்… Read more
















