Archive: Page 743
புலிகளுக்கு அஞ்சலி செய்யவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளில் தமது பிரதிநிதியான தீபக் ஒப்ராய் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களைக்… Read more
செனல் 4 குழுவின் வவுனியா பயணம் இரத்து!
வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள்… Read more
பாலியல் வன்கொடுமை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரித்தானியா வலியுறுத்தல்
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்… Read more
இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது: சுமந்திரன் எம்.பி.
தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது… Read more
மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது… Read more
இந்திய பிரதமர் கலந்துகொள்ளாமை தொடர்பில் : இந்தியாவே கவலையடைய வேண்டும்: பஷில்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடடுக்கு இந்திய பிரதமர் கட்டாயம் வநதிருக்கவேண்டும். ஆனால் இந்திய பிரதமர் கலந்துகொள்ளாமை தொடர்பில் எம்மைவிட இந்தியாவே… Read more
பிரித்தானிய பிரதமருக்கு இலங்கை எச்சரிக்கை?
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில்… Read more
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார். எமது… Read more
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும்… Read more
CHOGM தலைவர் பதவிக்கு மஹிந்த தகுதி உடையவரா?
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய நிர்வாகத்தின் காரணமாக பொதுநலவாய மாநாட்டில் சில நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என… Read more
















