Archive: Page 744
திரைப்படமாகவுள்ள ‘டெம்பள் ரன்’
அண்ட்ரோய்ட் சாதனங்கள் மற்றும் அப்பிளின் ஐபோன், ஐபேட் பாவனையாளர்களுக்கு நன்கு பரீட்சயமான விளையாட்டுக்களில் (Game) ஒன்றே ‘டெம்பள் ரன்’. இமான்ஜி… Read more
போரில் உயிர் நீத்தோருக்கு ஒப்ராய் அஞ்சலி
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்காக, தமிழர் தாயகத்தின் யாழின் நுழைவாயிலான ஆனையிறவில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்… Read more
அமர்வுகளில் பங்கேற்காமைக்கு மன்மோகன் விளக்கம் அளிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ்
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர்… Read more
சிவன் கோவில் நிலத்துக்காக சர்வதேச நீதிமன்றம் சென்ற தாய்லாந்து – கம்போடியா
தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள, 9ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் அருகே உள்ள நிலம் கம்போடியா நாட்டுக்கே சொந்தமானது´… Read more
இதைப் பார்த்தாவது காமக்கொடூரன்கள் திருந்தட்டும் – ஸ்வேதாமேனன் ஆவேசம்
ஒரு பெண் தாயாவது எவ்வளவு வலி மிகுந்தது என்றும், அப்படிப்பட்ட காட்சிகளை பார்த்தாவது நாட்டில் காமக்கொடூரன்கள் திருந்தட்டும் என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்… Read more
ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ், திமுகவை மன்னிக்க மாட்டோம்!
ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை மன்னிக்க மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர்… Read more
தமிழகத்தில் போராட்டம் உச்சத்தில்: இதுவரை 15,000 பேர் கைது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கடையடைப்பு… Read more
இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டதாக கனேடிய தமிழர் ஐநாவில் முறைப்பாடு
இலங்கையில் சுமார் மூன்று வருடங்கள் தான் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி கனேடிய தமிழர் ஒருவர் ஐநா மனித உரிமை குழுவில்… Read more
மாநாட்டில் யாரும் பங்கேற்கக் கூடாது தமிழகச் சட்டசபை நேற்றுத் தீர்மானம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது போர்க் குற்றவாளிகளைப் பாதுகாப்பது போல் உள்ளது. எனவே மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையின் போர்க்குற்றத்தை… Read more
கொழும்பு சென்ற காணாமல் போனவர்களின் உறவுகள் பொலிசாரால் தடுத்துநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்! மக்கள் கதறி அழுது ஆர்பாட்டம்
கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்று இடைவழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியா… Read more
















