List/Grid

Archive: Page 776

nazriya-nazim2

ப்ளீஸ் ‘தொப்புள் சீன்’ வைய்ங்க!: டைரக்டர்களை திணறடிக்கும் நஸ்ரியா

நஸ்ரியா என்றாலே அவரின் ‘தொப்புள்’ களேபரம் தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு இத்துணூண்டு தொப்புள் மேட்டரை ஏதோ அமெரிக்காவோட பொருளாதார… Read more »

obama2

தொலைபேசி ஒட்டு கேட்பதை நிறுத்துமாறு ஒபாமா உத்தரவு

அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்பதை நிறுத்திவைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பா உளவு நிறுவனங்கள் திரட்டிய… Read more »

vikineswaran5

விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய… Read more »

kajendran

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு

அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்… Read more »

lk-speed-post

வவுனியாவிலும் அதிவிரைவு தபால் சேவை ஆரம்பம்

துரிதமாக கடிதங்களை கிடைக்கச் செய்வதற்காக அதிவிரைவு தபால் சேவை நாடளபவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வவுனியாவிலும் நேற்று (29)… Read more »

vik-sambanthan

தேர்தலுக்குப் பின்…

இந்தியாவின் ராஜபக்­ஷ மோடியோடு கூட்டணி வைத்து பத்ம வியூகம் அமைப்பதில் முன்னணியில் நிற்பவர்களும் விக்னேஸ்வரன், ராஜபக்­ முன்னிலையில் பதவியேற்றதில் எனக்குத்… Read more »

kajol

நடிகை கஜோல் வீட்டில் கொள்ளை

பாசிகர் இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல். ´தில்வாலே துலன்யே லே ஜாயங்கே´… Read more »

tn-police

தமிழீழ ஆதரவாளர்கள் தாக்கலாம்: மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தது தமிழகம் எங்கும் உள்ள… Read more »

srilanka-india

இலங்கை பிரச்சினையால் இந்தியாவில் பெரும் குழப்பம்!

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தபால் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள… Read more »

farmer

தமிழ் விவசாயிகள் மீது திருமலையில் தாக்குதல்

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமது வயல்களுக்கு சென்ற 4 தமிழ் விவசாயிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்… Read more »