Archive: Page 826
அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத நச்சு மருந்தை ஏற்றி இருவருக்கு மரணதண்டனை
அமெரிக்காவில் அரசாங்க அதிகாரிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தொன்றைப் பயன்படுத்தி இருவருக்கு புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தக் கைதிகளின் இறுதி மேன்முறையீட்டை… Read more
தனியார் பஸ்களில் கப்பம் பெறும் கும்பல்
வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று… Read more
இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமாகாண சபைத் தேர்தலின்போது… Read more
இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்கின்றது – ஜாதிக ஹெல உறுமய
இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியிலான… Read more
ராஜீவ்காந்தி கொலை மீள் விசாரணை மனுவை தள்ளுபடி செய்ய கோரி பதில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை… Read more
வடமாகாண அமைச்சர் பதவியேற்பை கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் புறக்கணிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் பதவியேற்பு வைபவத்தை, அதன் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய… Read more
மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் குடியுரிமை வழக்கில் பதிலளிக்குமாறு வழக்கில் பதிலளிக்குமாறு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு… Read more
கின்னஸ் அமைச்சரவை; மஹிந்த சாதனை
மிகப்பெரும் அமைச்சர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு, நேற்று மேலும்… Read more
மீனவர் கைது விவகாரம்: இந்தியாவும் பதிலடி; தூத்துக்குடியில் 26 இலங்கையர்கள் நேற்று இந்தியக் கடற்படையால் கைது
தமது மீனவர்கள் மீதான அத்துமீறல்களை நிறுத்துமாறு இலங்கையிடம் தொடர்ச்சியாக கோரி வந்த இந்தியா, தனது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததையடுத்து அதற்குப்… Read more
முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு… Read more
















