Tag: அரசாங்கம்

கட்சி அரசியலினால் எமது நாடு கீழ் நோக்கிச் செல்கின்றது – கவலைப்படுகிறார் அர்ஜுன

நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டை நிர்வகிக்க முடியுமோ அப்போது தான் எமது தேசம் முழுமையாக அபிவிருத்தியடையும் என…
இராணுவ அதிகாரி மீதான போர்க்குற்றச்சாட்டு – மௌனம் காக்கும் சிறிலங்கா அரசாங்கம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அரசாங்கம்…
இடைக்கால அரசை அமைக்கும் எண்ணம் இல்லை – மகிந்த அமரவீர

இடைக்கால மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் அனைத்துமே, திருபுபடுத்தப்பட்டவை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…
சீன வணிக அமைச்சரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அமைச்சர் மலிக்

சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது…
ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்…
போர்க்குற்ற விசாரணைக்கு வெளியாட்கள் தேவையில்லை! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

இலங்கை படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என்று பிரதமர் ரணில்…
மகிந்த குடும்பத்தை பாதுகாப்பதே சுதந்திரக் கட்சியினரின் நோக்கம் -இம்ரான்

இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இடைக்கால…
இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
சிறிலங்காவை சீனா கடன்பொறியில் தள்ளவில்லை – கருணாசேன கொடிதுவக்கு

நிதியை வழங்கி சீன அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன…
ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித பரபரப்பு தகவல்

ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல…