Tag: அரசாங்கம்

சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார்.…
வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்போம் : பொது எதிரணி சூளுரை

தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளை பொது எதிரணி…
எனது ஆலோசனைகளை மைத்திரி கணக்கில் கொள்ளவில்லை : மஹிந்த புதிய தகவல்

நாட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை மற்றும்…
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது! – அரசாங்கம் திட்டவட்டம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்…
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் அரசாங்கத்தின் பிளவு – மஹிந்த

அரசாங்கம் பிளவடைந்து காணப்படுகின்றது. இதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. வடக்கில் வரையறுக்கப்பட்ட…
“ரூபாவின் வீழ்ச்சிக்கு தீர்வு காணாவிடின் கடன் தொகை 300 பில்லியனாக அதிகரிக்கும்”

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. எனினும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற…
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் வாசுதேவ நாணயக்கார

அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை…
‘ஜனாதிபதி கொலைச் சதி” : சு.க. உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா? – மாற்று அணி கேள்வி

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றமை…
உண்மைகளை மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள்…
வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத…