Tag: அரசாங்கம்

வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா

வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம்…
பசிலை பொதுவேட்பாளராக அறிவியுங்கள் : மஹிந்தவிடம் எதிரணியினர் அவசர கோரிக்கை

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை உடனடியாக பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர்…
சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர…
வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! – பேரணியில் மஹிந்த கவலை

வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…
சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத சிறிலங்கா – ஜெனிவாவில் இருந்து கடிதம்

சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம்…
கொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு…
இலங்கையில் படையினர் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுக்கின்றனர்- ஐ.நாமனித உரிமை ஆணையாளர்

இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கியநாடுகளின் மனித உரிமை…
பிக்குகளையும், பௌத்தத்தையும் வேட்டையாடுகிறது அரசு! – மஹிந்த குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம், பிக்குகளையும், பௌத்த மதத்தையும், வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
வடக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது அரசாங்கம்! – டிலான் பெரேரா

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசாங்கம், தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு வடக்கில் சிங்களவர்களை பலவந்தமாக குடியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்…
முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.…