Tag Archives: இலங்கை
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை அமெரிக்க விசேட பிரிவு முடக்கலாம் !
இலங்கையில் கோட்டபாயவின் அமைச்சின் கீழ் இயங்கிவரும் பாதுகாப்பு இணையத்தை அமெரிக்கா முடக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பல காரணங்கள்… Read more
அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்-அமைச்சர் கெகலிய ரம்புக்வெல
அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதனை, முதற்தடவையாக கொழும்பின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கொழும்பில் அரச… Read more
திலீபனின் சடலத்தை தேடி வேட்டை
இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த… Read more
அவுஸ்ரேலியாவில் அகதி படகை இலங்கைக்கு திருப்பியமை யை கண்டித்து மாபெரும் ஆர்ப்படம்
அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக் கடலில் வைத்து பெரிய அதிவேக… Read more
இலங்கையை கைப்பற்ற தயாராகும் “ISIS” முஸ்லீம் அமைப்பின் பரபரப்புத் தகவல்.
ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை… Read more
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்வாறான அழுத்தங்களையும்… Read more
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிறீன் கட்சி அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றமை… Read more
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்?
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை… Read more
இலங்கை அகதியின் மரணம் – நஸ்டஈடுகோரிப் போராட்டம் – பலர் கைது
புதுவை தனியார் வைத்தியசாலையில் இறந்த இலங்கை அகதியின் குடும்பத்தாருக்கு வைத்தியசாலையின் நிர்வாகம் நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள், தமிழ் அமைப்புகள் சார்பில்… Read more
சாட்சியம் அளிக்கும் மக்களை தடுக்க முயல்வது இலங்கை அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும்: ஐநா விசாரணையாளர் ஜஹாங்கிர்!
அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன் நடத்தியிருந்தோம், ஆகவே இலங்கை மீதான சர்வதேச விசாரணை திட்டமிட்டபடி… Read more
















