Tag Archives: இலங்கை
இலங்கையரை மணம் முடித்த பிலிப்பைன்ஸ் பெண்ணின் நாசவேலை: நெஞ்சை உருக்கும் சம்பவம் !
இலங்கையில் இருந்து துபாய்க்கு கார் கழுவும் வேலை செய்ய சென்ற ஒருவர், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தனது மனைவி மற்றும்… Read more
புகலிடக் கோரிக்கையாளர்கள் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்
அவுஸ்திரேலியா அதிகாரிகளால் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தென்னிலங்கையிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள். asylum காலி மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்… Read more
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்- அரச சட்டத்தரணிகள் உறுதி
குழந்தைகள் உள்ளடங்களாக 153 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய, சுங்க பிரிவினருக்கு சொந்தமான படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணிகள்… Read more
அமெரிக்க NSA உளவு நிறுவனம் இலங்கையை உளவு பார்க்க ஆரம்பித்துள்ளது !
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலைய(NSA) இலங்கையை உளவு பார்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சி.ஐ.ஏ, பென்ரகன், எப்.பி.ஐ… Read more
நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை அமைச்சர் ஆபாச பேச்சு!
ஐ.நா.வில் இலங்கையால் நிறைவேற்றப்படும் தீ்ர்மானத்துக்கு ரஷ்யா, சீனா ஆதரவளிக்கும் பட்சத்தில் ஐ.நா. மனித உரிமையின் விசாரணை அறிக்கையை நவநீதம்பிள்ளையின் ஆசன… Read more
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் வேவு பார்த்த நாடுகளில் இலங்கையும் ஒன்று
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் வேவு பார்த்த நாடுகளில் இலங்கையும் ஒன்றெனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட… Read more
வீசா இன்றி பயணம் செய்யக்கூடிய மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை
வீசா இன்றி பயணம் செய்யக் கூடிய மோசமான நாடுகளின் வரிசைப் பட்டியலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹென்லி அன்ட்… Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக ஏற்க முடியாது: இலங்கை அரசு!
இலங்கையில் தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய… Read more
6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டம்.. பரபரப்பு தகவல்.
அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் இந்திய றோ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள, அதிரடி தகவல் ஒன்றால் இந்தியா அலேட் ஆகியுள்ளதாக அறியப்படுகிறது…. Read more
லண்டனில் உள்ள 8 பேருக்கு எதிராக இலங்கையில் கிரிமினல் வழக்கு: பரபரப்பு தகவல் !
லண்டனில் வசித்து வரும் 8 ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொழும்பில், கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. குறித்த… Read more
















