இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை…
இலங்கையில் மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (17) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 34…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து திரும்பிய 44, 43 வயதுடைய இருவரே…
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து இலங்கையர்கள் எவரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வேலை வாய்ப்பு…
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள்…
இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேறமுடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை அரசை ஐ.நாவும் அதன்…