Tag Archives: இலங்கை
மக்களை காக்க அரசு தவறின் பொறுத்திருக்காது சர்வதேசம்; இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து நவிப்பிள்ளை
தனது சொந்த மக்களைப் பாதுகாக்க அரசு தவறும் போது, அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு சர்வதேசத்துக்கு இருக்கின்றது. சர்வதேசச் சட்டமும்… Read more
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் நேற்று… Read more
இலங்கை இராஜதந்திர அணுகுமுறைகளில் மாற்றம்?
இலங்கை இராஜதந்திர அணுகுமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கம்… Read more
ஐ.நாவின் தீர்மானத்தை அமுல்படுத்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் உதவியை நாடவுள்ளது?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் Nபுரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மனித உரிமைப் பேரவை இலங்கையின் உதவியை நாட… Read more
ஆஸியில் இருந்து நாடுகடத்த்தப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையளர்கள் இரண்டு வருடமாகியும் நிற்கெதியில்
அவுஸ்ரேலியாவில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பலவந்தமாக நாடுகடத்த்தப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையளர்களின் வழக்குகள் இன்றுவரையும் நிறைவு செய்யப்படவில்லை… Read more
சுயாதீன விசாரணையில் இலங்கைக்கு ஆபத்து
இலங்கை அரசின் நூறு வரையான ஆதரவாளர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இந்துக்களின் சமய… Read more
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் – ஜெயலலிதா
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்… Read more
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி… Read more
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித… Read more
ஜெனீவாவில் 24 நாடுகள் எமது பக்கம் – இலங்கை பெருமிதம் – விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.
ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலையாகவும் 24 நாடுகள் வாக்களித்தமை… Read more
















