Tag Archives: இலங்கை
இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இலங்கை அரசுக்கோ மஹிந்தவுக்கோ அக்கறை இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ இலங்கை அரசுக்கோ அக்கறை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர்… Read more
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக்… Read more
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரம்!- ஞானதேசிகன்
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது என தமிழ்நாடு… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியல்படுத்தி தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த… Read more
புலிகளின் சர்வதேச சக்தியை தோற்கடிக்கவில்லை என்பதை அரசாங்கம் மறந்து விட்டது!- தயான் ஜயதிலக்க
இலங்கை – இந்திய உடன்படிக்கையை நாட்டின் இறையாண்மையின் கேடயமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என… Read more
இலங்கை மீதான விசாரணையில் மாற்றமில்லை! 14 லட்சம் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு!
n இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள்… Read more
இலங்கை முரண்டு பிடித்தாலும் விசாரணையில் மாற்றமில்லை
இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள்… Read more
இலங்கையின் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது : மொஹான் சமரநாயக
நவநீதம்பிள்ளை தலைமையிலான சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது என ஜனாதிபதியின் பேச்சாளர்… Read more
தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப் போவது இலங்கையே – யஷ்மின் சூகா
ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம்… Read more
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘இனம்’ படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
சர்ச்சைக்குரிய ‘இனம்’ படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்…. Read more
















