Tag: இலங்கை

தண்டனை வழங்காததால் தான் தலையீடுகள்!

மனித உரிமைகள் விவகாரத்தில் உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லை என்பதாலேயே இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளன என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்…
இனியும் அரசுக்கு முண்டு கொடுக்க முடியாது! – சிறீகாந்தா

உலக அரங்கில் தான் ஒப்புக்கொண்ட பொறுப்புக்களை அப்பட்டமாக நிராகரிக்கின்ற இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் ஆதரவு வழங்கி,…
சட்டத்திற்கு முரணாகவே 40(1) தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை – சரத் வீரசேகர

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில் இணை அனுசரணை வழங்கும்…
இந்த நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பு! – கஜேந்திரகுமார்

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
பிரேரணையை திருத்த முயன்றால் இலங்கைக்கு சாதகமாகும்!

ஜெனிவாவில் தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை…
கால அவகாசம் என்பது தவறு – ஐ.நா மேற்பார்வையே நீடிப்பு!

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
புதிய பிரேரணையை நீர்த்துப்போக வைக்க இடமளிக்கக் கூடாது! – பிரிட்டனிடம் கோரியது கூட்டமைப்பு.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி…
இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப்…
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து கூட்டமைப்பின் கருத்து என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு,…