Tag Archives: இலங்கை
தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்… Read more
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளது – ஜேசன் கென்னி
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். ரொரன்டோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்… Read more
வௌ்ளைக் கொடி ஏந்தி இலங்கை அரசிடம் தஞ்சமடைய தமிழக மீனவர்கள் முடிவு
இலங்கை சிறையில் அடைப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி படகுகளில் வெள்ளை கொடி ஏந்தி இலங்கை அரசிடம்… Read more
இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கடலோர இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து படகினை… Read more
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளது
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில்… Read more
இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் மாற்றமில்லை – பிரித்தானியா
பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய சுற்றுலாப்… Read more
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது – ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´… Read more
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிரும் யோசனையையே கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது: சுமந்திரன்
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதையே வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என… Read more
இலங்கைக்கு இந்தியா செக்; பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முக்கிய 3 நிபந்தனைகள் விதிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியா, கொழும்புக்கு முக்கிய மூன்று நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய… Read more
இலங்கையில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்
போருக்குப் பின்னர் இலங்கையில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். விநாயகர்… Read more
















