ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரை செய்யப்படவுள்ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுபேற்று கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதிப்…
பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை தவிர்ந்த…
நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளனஃ இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன்,…
சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை இரண்டாவது கட்டமாக வெளியேற்றவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அடுத்த…
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் மேலும் 54 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவது…
முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.…
ஐக்கிய தேசியக் கட்சி அரசே சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாத்தது. எமது புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்படவில்லை. என்று ஐக்கிய தேசியக்…
மின்சாரக் கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம்…
ஐக்கிய தேசியக் கட்சி 99 உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு எடுத்த முடிவுக்கு எதிராக, இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி…