Tag: கடற்படை

நேற்றும் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை…
கட்டுக்குள் வர மறுக்கும் வெலிசர முகாம் – கடற்படையினரை இடம்மாற்றும் பணி ஆரம்பம்!

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினரை வேறு பகுதிகளிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
925 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின்…
915 ஐ எட்டியது கொரோனா – நேற்றும் 26 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.…
சிறிலங்கா கடற்படையின் ‘காலி கலந்துரையாடல்’ இன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும், ‘காலி கலந்துரையாடல்- 2019’ என்னும், கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.…
மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்

இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும்…
சிறிலங்கா பிரதமருடன் கனிமொழி சந்திப்பு

கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப்…
ரஷ்ய- சிறிலங்கா கடற்படைத் தளபதிகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த ஜூலை…