இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை…
கம்பஹா – ராகமை தனியார் வைத்திய சாலை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு…
கம்பஹா பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக…
யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள்…
ஜுன் 6 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தினை…
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…
ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட…
இலங்கையில் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சில பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன. குறித்த பகுதிகளில்…
கொழும்பு, கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு…
இன்றும் நாளையும், நாடு முழுவதும், முழுமையாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 8.00 மணிக்கு அமுலுக்கு…