Tag: கோத்தாபய ராஜபக்

பயங்கரவாதத்தினூடாக பிரிக்க முடியாத நாட்டை அரசியலமைப்பினூடாக பிரிக்க சதி

பயங்கரவாதத்தின் மூலமாக பிரிக்க முடியாத நாட்டினை அரசியல் அமைப்பின் மூலமாக பிளவுபடுத்தவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஐக்கிய…
சிவாஜிலிங்கத்தின் அதிரடி முடிவு!

ஐந்து பிரதான கட்சிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால்…
சமல் ராஜபக்சவும் போட்டியிடவில்லை

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.…
பொதுமக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை  கோத்தாபய நிறைவேற்றுவார் : மஹிந்தானந்த

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.…
கோத்தாவுக்கு தடை வந்தால் சமல் வேட்பாளர்!

கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கில் அவருக்கு பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர்…
குமார வெல்கமவின் தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் – டிலான்

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக முறையில் போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான தீர்மானமாகும் என பாராளுமன்ற…
‘கோத்தாவைக் கைது செய்ய சூழ்ச்சி’- புலம்பும் பீரிஸ்!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத்தின் ஆலோசனைக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக…
கோத்தாவுடன் கைகோர்க்கிறார் வியாழேந்திரன்!

கிழக்குத் தமிழர் கூட்டணிக்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் பேச்சு நடத்தவுள்ளோம் என…
கோத்தா ஆட்சியில் பொது நினைவுச் சின்னம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொது மக்கள், இராணுவத்தினர்,…
நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படுவார் கோத்தா!

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோத்தாபய ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியாகவே…