Tag Archives: ஜனாதிபதி
வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே த.தே.கூ. முயற்சி: விமல்
வட மாகாணத்திற்கென்று ஒரு ஜனாதிபதியை உருவாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்கும், பிரிவினை கொள்கைக்கும் பின்புலத்தில் சர்வதேசங்களும்,… Read more
கடும் நிதி சிக்கல் அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா!
17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுக்கு அமெரிக்க… Read more
ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு;சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர்… Read more
வட மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் ; வரவேற்கிறார் வாசுதேவ நாணயக்கார
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதை தேசிய மொழிகள்… Read more
பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைக்க TNA தீர்மானம்?
வட மாகாணசபைத் தேர்தல் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பஙகேற்பதற்காக ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெற்கு… Read more
ஈரானிய ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசி அழைப்பு; 34 வருடங்களில் முதல் நிகழ்வு
ஈரானின் புதிய ஜனாதிபதியான ஹஸன் ரௌஹானியுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திற்காக… Read more
நவனீதம்பிள்ளை இலங்கை மீது கோபத்துடன் செயற்பட்டு வருகிறார் அல்ஜசீராவிடம் ஜனாதிபதி முறைப்பாடு
சிறிய நாடு என்ற காரணத்தினால் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிய நாடு… Read more
ஜனாதிபதியின் வடக்கு பிரச்சாரமும் அவரது “வாயும்” வடமாகாணசபைத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள்?
ஜனாதிபதியின் வடக்கு பிரச்சாரமும் அவரது “வாயும்” வடமாகாணசபைத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள்? நொந்துகொள்கிறார்கள் அரசாங்க ஆதரவு தமிழ்கட்சிகள் தமிழித்தேசிய கூட்டமைப்பு… Read more
ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்றோ ஒருநாள்… Read more
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது – ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´… Read more
















