Tag Archives: ஜனாதிபதி
அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை பிரதமர் மன்மோகன் ஜனாதிபதிக்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார்
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கி கடிதம்… Read more
காணாமல் போனோர் தொடர்பான 2031 பேர் குறித்த முறைபாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினம் கையளிப்பு
இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல் போனவர்களின் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மன்னார் மாவட்டத்தில்… Read more
நாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்கிறார் டக்ளஸ்
ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை இவை அனைத்தும் குறுகிய நோக்கங்களின் அடிப்படையிலானவை என அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ்… Read more
ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம்: காமன்வெல்த் அரச தலைவர்களுக்கு மின்னஞ்சல்!
இனக்கொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவைக் கைவிட வலியுறுத்தி நவம்பர் 5இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்… Read more
வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும் – சம்பந்தன்
வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம்… Read more
நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஜனாதிபதி தான் நினைத்ததை செய்ய முடியாது! சி.வி.விக்கினேஸ்வரன்
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்… Read more
வலிவடக்கு வீடுகள் இடித்தழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி இராணுவத்திடம் உத்தரவிட்டுள்ளதாக சம்மந்தன் தெரிவிப்பு
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வருவதை உடன் நிறுத்துமாறு யாழ். மாவட்ட இராணுவக்… Read more
அபிவிருத்தி என்பது இதுதானா?
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வருவதாயின், இதைவிட அதிக நேரம் எடுக்கின்றது. புதிய அதிவேகசாலை அமைக்கப்பட்டதால் இனிமேல் 20 நிமிடங்களே… Read more
வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு; இரா.சம்பந்தன்
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு… Read more
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளமாட்டார்
வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். அதில் மாத… Read more
















