Tag Archives: ஜனாதிபதி
வரவு செலவுத் திட்டம் இன்று! ஜனாதிபதி விசேட உரை:
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால்… Read more
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை… Read more
சர்வதேச விசாரணைக்கு அனுமதித்து துரோகம் இழைத்துள்ளார் ஜனாதிபதி; இதனை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க.
“இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அனுமதி வழங்கி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார்…. Read more
யாருக்கும் அடிபணியோம்; என்கிறார் ஜனாதிபதி
இலங்கைக்கு எதிரான மேற்கொள்ளப்படவுள்ள அழுத்தங்களுக்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச்… Read more
போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையா? ஜனாதிபதியை ஒருபோதும் நம்பவே முடியாது; கடுமையாகச் சாடுகின்றார் பிரபா எம்.பி.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூற்றை நம்பமுடியாது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இந்த அரசு… Read more
தண்டனை வழங்கும் அமைப்பாக பொதுநலவாயத்தைப் பாவிக்காதீர்; மாநாட்டு உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
“30 வருட கால போர் முடிவுக்குக் கொண்டுவந்து மனித உரிமையின் முக்கிய அம்சமான, வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது”… Read more
வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக; ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்!
வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார் பிரிட்டன் பிரதமர் டேவிட்… Read more
தனிநாட்டுக் கோரிக்கைக்கு இடமில்லை!
பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (14) இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும்… Read more
பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கு என்னிடம் கேள்வி இருக்கிறது என்கிறார் ஜனாதிபதி
பிரித்தானிய பிரதமர் கெமரூனிடம் கேள்வி கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச… Read more
மாலைதீவு பொதுநலவாய மாட்டில் கலந்து கொள்ளுமா?
மாலைதீவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதன் பங்கு பற்றல் தொடர்பாக நிச்சயமற்ற… Read more
















