Tag: ஜனாதிபதி

வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது – கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.…
|
ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டேன்! – ஊகங்களுக்கு முடிவு கட்டினார் சங்கக்கார

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்குவதற்கு திட்டமிடவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க…
வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர் மக்களின் உரிமைகள் குறித்து சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும்…
‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற உதய சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை 6.10…
விசேட நீதிமன்றத்தில் ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானிக்கு எதிராக முதல் வழக்கு!

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின்…
ஜனாதிபதி வேட்பாளருக்கு இவரே பொருத்தமானவர் ; கோத்தாவை பரிந்துரைக்கவில்லை – திஸ்ஸவிதாரண

ஜனாதிபதி வேட்பாளருக்குக்கு பொருத்தமானவர் தினேஷ் குணவர்தன என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவர் மேலும்…
“எனக்கு அப்பா இல்லை” கதறி அழுத சிறுமி: பதவி விலகுவாரா சரத் பொன்சேகா?

எதிர்வரும் 3 மாதத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகளுக்கு வேறு இடமொன்று வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் சரத்…
“ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது”

பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
ரணில் தான் வேட்பாளர், கோத்தாவைப் பற்றி கவலைப்படவில்லை! – என்கிறார் ஐதேக செயலர்

ஐதேகவின் தலை​வர் ரணில் விக்கிரமசிங்கவையே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்குவோம் என்றும், கோத்தாபய ராஜபக்சவை சவாலாக கருதவில்லை என்றும்…
“அரசியல் ஞானமற்றவர்களே 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றனர்”

அரசியல் ஞானமற்றவர்களே 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றனர். அரசியல்வாதிகள் அரசியல் சுயநலனுக்காக செயற்படுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என…