ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களை நியமிக்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்று…
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து சுபீட்சமான, சக்திமிக்க நாடொன்றை உருவாக்கவே 2015 ஆம் ஆண்டு சகல மக்களும் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை…
அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
இந்திய புலனாய்வு அமைப்பான ரோ தன்னை கொலை செய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளிவரும் செய்திகள்…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேறு எந்தக் கட்சியுடனும் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைந்து செயற்பட விரும்பும் அனைவரும் எம்முடன் இணையலாம்,…
மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது…
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வேலணை…
பொது எதிரணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர்கள் உள்ளனரென லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ…
பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக…