Tag: ஜெயலலிதா

டாக்டர் ரிச்சர்டு பீலே – “ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை”

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு…
|
ஜெயலலிதா சிகிச்சைக்காக செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகையை அதிமுக வழங்கியது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ…
|
ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆணையத்தில் முன்னிலை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பெருமாள் சாமி முன்னிலையாகியுள்ளார். அவர்…
|
சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் – ஜெயலலிதா மரணம் பற்றி விசாரியுங்கள்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, 75 நாட்களுக்குப்…
|
ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.6.86 கோடி தான் – விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை தாக்கல்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின்…
|
எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறப்பு – தஞ்சையில் நள்ளிரவில் நடத்தப்பட்டதால் பரபரப்பு.

கடந்த 1995-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 8-வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடத்தப்பட்டது.…
|
ராதாகிருஷ்ணனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு வாக்குமூலம்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று…
|
டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.…
|
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார்…
|
ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
|