Tag: தடுப்பூசி

2 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை ஒத்திவைக்க நடவடிக்கை: சுதர்ஷினி!

இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம்…
தடுப்பூசி எடுத்துக்கொண்ட 200க்கும் அதிகமான பிரித்தானியர்கள் மரணம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 200கும் அதிகமான பிரித்தானியர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் மருந்துகள் மற்றும்…
|
பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய நியூசிலாந்து அரசு!

உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் தடுப்பூசி…
|
தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா படைத்த பெரும் சாதனை!

உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்டோரை நோயாளி ஆக்கிய கொரோனா வைரசின் பாதிப்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் கொரோனாவால் அதிகம்…
|
நடுத்தர வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை: சுதர்ஷனி பெர்ணான்டோ!

நாட்டில் நடுத்தர வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இதன்படி…
வடக்கில் நேற்றும் 1,530 பேருக்கு தடுப்பூசி!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் நேற்று இரண்டாம்…
பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை அரம்பம்!

பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை, நாளைய தினம் (31) முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, இந்த நிகழ்வு நாளை காலை 9.00…
மீண்டும் போருக்கு உதவுகிறது இந்தியா!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போரின்போது இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என கொவிட் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின்…
5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி!- யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை.

நேற்று 5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886…
கொரோனா தடுப்பூசி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினியின் கருத்து!

இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள…