வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி…
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை முறைமையை மீறி,…
யாழ்ப்பாணத்தில் 33 பேர் உள்ளிட்ட மேலும் 44 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார…
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தினை குறைக்குமாறு ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை…
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்டி…
கனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குள்…
தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில் 14 நாட்களுக்கு மேல்…
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பிரதிப் பொலிஸ்…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன…