தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் இந்த வாரம் முக்கிய தீர்மானம் எட்டப்படும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முடக்கப்பட்ட பகுதிகள் தவிர அனைத்து பாடசாலைகளும் 23ம் திகதி முதல் திறக்கப்படும் என்று…
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணு தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மாவீரர்…
முப்படைகளினால் நடத்தப்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 64,263 பேர் தற்போது வரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இப்போது…
முடக்கப்பட்டுள்ள பகுதிகளில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்து செயற்படுமாறு…
நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது, பொதுமக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
புத்தளம் – மாரவில வைத்தியசாலையில் புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய் ஒருவர், தனிமைப்படுத்தல் வாட்டில் திடீர் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணை…
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களின்…