Tag: தனிமைப்படுத்தல்

இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் ஜனாதிபதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 502 பேர் 24 மணிநேரத்தில் கைது!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 502 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் – பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் பொலிஸ்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனிமைப்படுத்தல்…
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்! நாமல்

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தல்

பாணந்துறை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…