இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவுடன் பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால…
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில்…
தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச…
அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம்…
தேர்தல் காலப் பகுதியில் பாரிய அளவில் இடம்பெறும் நிதி வீண் விரயம், மோசடி, ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை…
எதிர்வரும் மாகாண சபைதேர்தல் எந்த முறையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் மத்தியில் நேற்று இடம்பெற்ற…
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா…
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கும் என்று அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.“…
புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இன்று…