Tag: நீதிமன்றம்

ரவியை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ரவி…
மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய மாடல் அழகி: 100 மணி நேரம் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில்…
இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது 2009 இல் சென்னையில் இடம்பெற்ற…
கைதியின் முதுகில் ஓம் என எழுதிய அதிகாரி – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் திகார் சிறையில் கைதியொருவரின் முதுகில்இரும்பு கம்பியினால் ஓம் என்ற இந்து மத அடையாளத்தை அதிகாரியொருவர் பொறித்தமை குறித்து நீதிமன்றம்…
கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கபட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளப்பர், பால்ராஜ்,…
எனது குடும்பத்தைப் பழிவாங்குவதற்கே 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்தனர்:மஹிந்த

என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்…
கைது செய்யப்பட்டவர்கள் எங்கே என கேட்டவர்களுக்கு மரணச்சான்று தருவதாக கூறிய அரச தரப்பு

நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த…
மகிந்தவின் முறையீட்டு மனு தாக்கல்- பரிசீலனை இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமராக…
ஜீ.எல்.பீரிஸ் உட்பட நால்வர் நீதிமன்றில் மனுத் தாக்கல்

தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்ற நீதியரசர் அடங்கிய முழுமையான நீதிபதிகள் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் என…
பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் அசியா

மத அவமதிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அசியா பீபி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளார். பாகிஸ்தானில் லாகூர் புறநகர்…
|