வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை வைப்பிலிடுவதற்காக விசேட வங்கிக் கணக்கொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அனைத்து…
இலங்கையில் நாணயத்தாள்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
மிலேனியம் சவால் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம்…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கான தடை ஏற்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஊடக…
பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ,அந்த குழு மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வார…
கடந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட 130 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான குறைநிரப்புப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத்…
கொரோனா வைரஸின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும்,…
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடியாது என்று தெரிவித்து தேயிலை தொழிற் துறையில் இருந்து…
மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர்…