Tag Archives: பேச்சுவார்த்தை
ஐ.நா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது
un ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்த… Read more
அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை – TNA
அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய… Read more
முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத்… Read more
ஐ.நாவின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்… Read more
சகல மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை – ஜெயலலிதா
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை முனைப்புக்களை தொடர… Read more
மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது – தமிழக அரசாங்கம்
இ;ந்திய மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என தமிழக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. நாளைய தினம் இலங்கை… Read more
இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை கொழுப்பில்
மீனவர் பிரச்சினையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில், 13 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா… Read more
இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் மியன்மாரில் இந்த… Read more
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில்ழ முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது…. Read more
முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பிறகு வட – தென்கொரியா பேச்சுவார்த்தை
கொரிய தீபகற்ப போருக்கு பின்னர் வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாகி விட்டன. இப்போது இரு தரப்பிலும் உறவை வலுப்படுத்த… Read more
















