Tag: பொதுஜன பெரமுன

பசிலுக்காக 113 எம்.பிக்கள் கையொப்பம்!

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம்…
பசில் கொலைச் சதி என்பது தேர்தல் குண்டு! – ஒப்புக்கொண்டார் பிரதமர்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதுாக க வெளியான தகவல் தேர்தல் குண்டு…
ஹூல் தலைமையில் கண்காணிப்பா?- கொதிக்கிறது மொட்டு.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க கூடாது…
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் கோத்தாபயவிற்கு14 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொடுக்க முடியும் :  திலங்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் 14 இலட்சத்திற்கும்…
‘கொலைகாரர்கள் கொல்கிறார்கள்’ – மங்கள

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில்…
கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர்…
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது…
கோத்தாபயவிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வி : ஜீ. எல். பீறிஸ்

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கான பயணம் ஆரம்பித்து விட்டது. எமது எதிர் தரப்பினர் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின்…